Thursday, September 24, 2015

நல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே

பாடலாய்:


பல்லவி: (ராகம்: ரஞ்சனி)

நல்லதை தினம் நினைத்திடு மனமே
நல்லதை தினம் நினைத்திடு மனமே

சரணம் 1: (ராகம்: ஸ்ரீரஞ்சனி)

அன்பும் அறமுமாய் பண்பும் பயனுமாய்
நல்ல ஒழுக்கமுமாய்
நீ இருப்பாய் நீ இருப்பாய்


சரணம் 2: (ராகம்: மேகரஞ்சனி)

வாய்மை நிறைந்த மனதில் நீ
உலாவும் வெளிச்சம் நீ தெளிவும் நீ
நல்ல அறமும் நீ நல்லறமும் நீ

சரணம் 3: (ராகம்: ஜனரஞ்சனி)

ஈதலால் வரும் புகழும் நீ நற்பெயரும் நீ
வருவோர்க்கு வழங்கிடும் குணமும் நீ
நற்புகழும் நீ நல்லறமும் நீ

No comments:

Post a Comment