புரந்தரதாசர் அவர்களின் கன்னட பாடலான ராம மந்த்ரவ ஜபிசோ பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்டது
பல்லவி:
இன்னும் என்ன கோபமோ என்மேலே
இன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா
அனுபல்லவி:
பூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே
வெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே
சரணம்:
பஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்
கீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்
மந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்
கிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்
பாடலாக
https://soundcloud.com/ramanan-venkatasubramaniam/innum-enna-kobamo-ragam
பல்லவி:
இன்னும் என்ன கோபமோ என்மேலே
இன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா
அனுபல்லவி:
பூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே
வெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே
சரணம்:
பஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்
கீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்
மந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்
கிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்
பாடலாக
https://soundcloud.com/ramanan-venkatasubramaniam/innum-enna-kobamo-ragam
No comments:
Post a Comment